dilapidated public works

img

பாழடைந்த பொது கிணறை தூர் வரும் பணி

வேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டம் தாஜ்புரா ஊராட்சிக்குட்பட்ட பகுதி யில் பாழடைந்த பொதுக் கிணற்றை தந்தை பெரியார் குடியிருப்போர் நலச் சங் கத்தினர் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.